அதிதி தேவோ பவ – பகுதி 2
புதுதில்லி சுதந்திர நாள் விழாவிற்காக கோலாகலமாகத் தயாராகிக் கொண்டிருந்தது. புதுதில்லி மற்றும் அதைச் சுற்றியிருக்கும் என்சிஆர் பகுதி முழுவதும் காவல் பலத்த காவல் போடப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை அன்று வந்ததால், எங்கள் எல்லோருக்கும் மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்திருந்தது. வருணுடன் முபாரக் பேசிக்கொண்டதிலிருந்து, அவர் அவருடைய அலுவலக நண்பர்களுடன் குல்லு மற்றும் மணாலி போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லவிருக்கிறார் என்பது மட்டும் எனக்குப் புரிந்துபோனது. கமலுக்கும் எனக்கும் இங்கு வந்த நாள் முதலே குல்லு–மணாலி சென்று … Read more