டாக்டர் தேவசகாயம் – பகுதி 3
அப்போதுதான் கவனித்தேன். டாக்டர் அறையிலிருந்து ஒவ்வொரு நோயாளியும் சராசரியாக மூன்று நிமிட இடைவெளியில் கையில் மருந்து சீட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். டாக்டர் தேவசகாயத்துக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த வேறு வழி தெரியவில்லை போலிருக்கிறது. ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாக அழைத்து பார்க்க வேண்டியவர், பேட்ச் ப்ராசஸிங் போல ஐந்து ஐந்து பேராக அழைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவர் அறை ஒருவேளை பெரியதாக இருக்கும்; அதனால்தான் அனைவரையும் தைரியமாக உள்ளே வரச் சொல்லி மருத்துவம் பார்க்கிறார். எனவே … Read more